Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர் அதிகாரி மகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (11:46 IST)
இமாச்சல் பிரதேசத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


 
இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி மையம் உள்ளது. அதில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவரின் 21 வயது மகள், தன்னை பயிற்சி மையத்தின் கர்னல் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் சௌமியா ராணுவ அதிகாரியை கைது செய்தார். லெப்டினன்ட் மகள் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் இருப்பது உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்