Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதகுரு அளித்த குல்லாவை அணிய மறுத்த யோகி ஆதித்யநாத்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (09:53 IST)
உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கவிஞர் சந்த் கபீர் தாஸ் சமாதிக்குச் சென்றபோது தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட குல்லாவை அணிய மறுத்துவிட்டார்.
கவிஞர் சந்த் கபீரின் 500-ஆவது நினைவு தின அஞ்சலிக்காக பிரதமர் நரேந்திர மோடியின்  வருகையையொட்டி, முதல்வர் யோகி ஆதித்யநாத் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடச் சென்றார். அப்போது அங்கிருந்த மதகுரு யோகி ஆதியநாத்துக்கு அன்பளிப்பாக குல்லாவை அவரின் தலையில் அணியச் சென்றார். 
 
ஆனால் யோகி அதனை அணிவதற்கு மறுத்ததாக தெரிகிறது. இதேபோல் மோடி முதல்வராக இருந்தபோது மதகுரு ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய குல்லாவை அணிய மறுத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments