Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதகுரு அளித்த குல்லாவை அணிய மறுத்த யோகி ஆதித்யநாத்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (09:53 IST)
உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கவிஞர் சந்த் கபீர் தாஸ் சமாதிக்குச் சென்றபோது தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட குல்லாவை அணிய மறுத்துவிட்டார்.
கவிஞர் சந்த் கபீரின் 500-ஆவது நினைவு தின அஞ்சலிக்காக பிரதமர் நரேந்திர மோடியின்  வருகையையொட்டி, முதல்வர் யோகி ஆதித்யநாத் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடச் சென்றார். அப்போது அங்கிருந்த மதகுரு யோகி ஆதியநாத்துக்கு அன்பளிப்பாக குல்லாவை அவரின் தலையில் அணியச் சென்றார். 
 
ஆனால் யோகி அதனை அணிவதற்கு மறுத்ததாக தெரிகிறது. இதேபோல் மோடி முதல்வராக இருந்தபோது மதகுரு ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய குல்லாவை அணிய மறுத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments