Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் யோகி ஆதித்ய நாத் !

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (18:19 IST)
சமீபத்தில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட். பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில்  தேர்தல் நடைபெற்றது.

இதில்,பஞ்சாப் தவிர 4 மா நிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

உத்தபிரதேசத்தில்  பாஜக சார்பில் மீண்டும் யோகி ஆதித்ய   நாத் முதல்வராவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர்  இரண்டாவது முறையாக முதல்வரகப் பதவியேற்றுக்கொண்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments