Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் யோகி ஆதித்ய நாத் !

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (18:19 IST)
சமீபத்தில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட். பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில்  தேர்தல் நடைபெற்றது.

இதில்,பஞ்சாப் தவிர 4 மா நிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

உத்தபிரதேசத்தில்  பாஜக சார்பில் மீண்டும் யோகி ஆதித்ய   நாத் முதல்வராவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர்  இரண்டாவது முறையாக முதல்வரகப் பதவியேற்றுக்கொண்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments