Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முடிஞ்சதும் ராமர் கோவில் போகலாம்! – யோகி ஆதித்யநாத்!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (13:55 IST)
உத்தர பிரதேசத்தில் நடந்த வால்மீகி ஜெயந்தியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், கொரோனா முடிந்ததும் அனைவரும் ராமர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சித்ரகூட் லாலாபூர் கிராமத்தில் உள்ள வால்மீகி ஆசிரமத்தில் நடைபெற்ற வால்மீகி ஜெயந்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் ஒவ்வொரு உத்தர பிரதேச மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினோம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது இயலாமல் போனது.

கொரோனா வைரஸ் முடிந்ததும், மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்து ராமர் தரிசனம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments