Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முடிஞ்சதும் ராமர் கோவில் போகலாம்! – யோகி ஆதித்யநாத்!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (13:55 IST)
உத்தர பிரதேசத்தில் நடந்த வால்மீகி ஜெயந்தியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், கொரோனா முடிந்ததும் அனைவரும் ராமர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சித்ரகூட் லாலாபூர் கிராமத்தில் உள்ள வால்மீகி ஆசிரமத்தில் நடைபெற்ற வால்மீகி ஜெயந்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் ஒவ்வொரு உத்தர பிரதேச மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினோம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது இயலாமல் போனது.

கொரோனா வைரஸ் முடிந்ததும், மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்து ராமர் தரிசனம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னா பெயர்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments