Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுவதை தடைச் சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவேண்டும் : பாபா ராம்தேவ்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (20:20 IST)
பசுவதை தடைச் சட்டத்தை நாடுமுழுவதும் பிரதமர் நரேந்திர மோடி நடைமுறைப் படுத்தவேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 
 
இதுகுறித்து அவர் கூறுகையில், “உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முதியவர் ஒருவர் கிராமவாசிகள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோசமான அரசியல் இருப்பதாகவே கருதுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, இதில் தலையிட்டு உடனடியாக இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதோடு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச்சட்டத்தை கொண்டுவர முடியுமெனில் நாடு முழுவதும் இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பிரதமர் சிந்திக்க வேண்டும்.” என்றார். 
 
இவரின் இந்தப் பேச்சு எப்போதும் போல் வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments