Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்ஃரிடியுடன் உடலுறவு கொண்டேன் : பிரபல நடிகையின் பேச்சால் பரபரப்பு

அப்ஃரிடியுடன் உடலுறவு கொண்டேன் : பிரபல நடிகையின் பேச்சால் பரபரப்பு
, வியாழன், 10 செப்டம்பர் 2015 (11:34 IST)
அப்ஃரிடியுடன்  உடலுறவு கொண்டாதக பிரபல நடிகை அர்ஷி கான் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாலிவுட் திரையுலகின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் அர்ஷி கான். சர்ச்சைகளுக்கு பெயர் போன அர்ஷி  பிரபல பெண் சாமியார் ராதே மா விபச்சார விடுதி நடத்தியதாக பகீர் தகவலை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
 
மூன்று மாதத்திற்கு ஒரு முறை துபாய் செல்லும் அர்ஷி கான், அங்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகித் அப்ஃரிடியை  சந்திப்பதாக கூறப்படுகிறது.


 
 
துபாய் பயணத்தின் போது அர்ஷி கானும் அப்ஃரிடியும் உடலுறவு கொண்டாதகவும் முன்னதாக செய்திகள் வெளியானது.
 
ஆனால் இக்குற்றச்சாட்டை அர்ஷி கான் மறுத்திருந்தார். "நானும் அப்ஃரிடியும் நல்ல நண்பர்கள்" "ஒரிரு முறை நானும் அவரும் சந்தித்து பேசியுள்ளோம்"என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் இவ்விவகாரம் குறித்து ஊடகங்களில்  தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகின.
 
தன்னை பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியானதால் வெறுப்படைந்த அர்ஷி கான், தானும் அப்ஃரிடியும் உடலுறவு கொண்டதாக தற்போது அறிவித்துள்ளார். இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்றும் தனது டூவிட்டர் பக்கத்தில் அர்ஷி கான் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil