இன்றும் நாளையும் கனமழை: கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (17:04 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆறு மாறப்பட்டவர்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுதப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன்படி
 
 இதன்படி கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, திரிச்சூர், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அதேபோல் நாளை அதாவது ஜூலை 14-ம் தேதி இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments