Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை அடுத்து போர்கொடி தூக்கும் கர்நாடகா

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (18:36 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி நடந்த போராட்டத்தை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கம்பளா போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கோரி போராட்டம் நடந்தது. இதனால் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல் கர்நாடகா மாநிலத்தில் எருமை மாட்டை சேற்றில் விட்டு விளையாடுவது கம்பளா போட்டியாகும். இதுவும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. 
 
தற்போது கம்பளா விளையாட்டு குழுவினர், கர்நாடகா அரசு கம்பளா போட்டி நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. 
 
தற்போதைய பாஜக தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, கம்பளா போட்டி நடத்த கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments