Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவன் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ்: யாஷிகாவிற்கு ஏன் இந்த கோபம்?

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (09:13 IST)
கர்நாடகாவில் இளம்பெண்ணை கற்பழித்து எரித்துக் கொன்றவனின் மர்ம உறுப்பை வெட்டி எறியுங்கள் என யாஷிகா ஆவேசமாக பேசியுள்ளார்.
 
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 23 வயது இளம்பெண் சிவில் என்ஞினியரிங் படிப்பு படித்து வந்த இளம்பெண் ஒருவர்  கல்லூரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கியபடி பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவனுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என சொல்லி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகை யாஷிகா  இந்த கொடூரமான செயலலை செய்தவனின் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ் என பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments