Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாகூப் மேமனின் மனைவிக்கு எம்.பி. பதவி வழங்க கோரிய சமாஜ்வாதி தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2015 (17:25 IST)
தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் மனைவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் எம்.எப்.கோஸி, கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
 
சமாஜ்வாதி கட்சியின் தலைமைக்கு இது குறித்து கோரிக்கைக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments