Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாகூப் மேமனுக்கு நாளை காலை தூக்கு உறுதி

Webdunia
புதன், 29 ஜூலை 2015 (19:14 IST)
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு நாளை காலை 7 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

 
மகாராஷ்டிரா மாநில கவர்னரிடம் அவர் தாக்கல் செய்த கருணை மனு, தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு ஆகியவை இன்று மாலை தள்ளுபடி செய்யப்பட்டன.
 
இதையடுத்து நாளை காலை 7 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவார் என நாக்பூர் சிறை வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

Show comments