பாபர் மசூதியை இடிக்கும் போட்டி: ஆர்.எஸ்.எஸ் பள்ளியால் சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (10:52 IST)
கர்நாடகாவில் பள்ளி ஒன்றில்  பாபர் மசூதியை இடிப்பது போல போட்டி ஒன்று மாணவர்களுக்காக வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடகாவின் தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில், ஸ்ரீ ராம வித்யகேந்திர பள்ளியில் பாபர் மசூதியின் பெரிய போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டரின் அருகே மாணவர்கள் பலர் நின்றிருந்தனர். அப்போது அந்த மசூதியை இடிக்கும் படி கூறப்பட்டது. 
 
உடனடியாக மாணவர்கள் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு மசூதியை இடிக்கதுவங்கினர். இது வீடிவோக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த பள்ளியை நடத்தி வருபவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கல்லட்கா பிராபகர் பாட் என்பவர் ஆவார். 
 
மேலும், இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது மத்தி அமைச்சர் சதானந்த கவுடா மற்றும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments