Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரம் 72 மணி நேரம் மட்டுமே வேலை – தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ள அரசு!!

Webdunia
வியாழன், 7 மே 2020 (16:46 IST)
மத்திய பிரதேச அரசு, தொழிலாளர்களின் பணிநேரத்தை நிருவனங்களே அதிகரித்துக் கொள்ள அனுமதி அளிக்கவுள்ளதாக சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மேலும், மஹாராஷ்டிர அரசு,  குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் உற்பத்தியை அதிகரிப்பதை அனுமதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தொழிலாளர்களின் வேலைநேரத்தை வாரத்திற்கு 72 மணிநேரம் அதிகரித்துக்கொள்ள தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments