Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ்அப் மூலம் விபச்சாரம் செய்த பெண் கைது

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (18:09 IST)
சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.


 


 
கடந்த வருடம் இணையதளம் மூலம் விபச்சாரம் நடப்பதாக கூறி பாலியல் தொழில் இணையதள பக்கங்களுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் தாரா(45) என்ற பெண் வாட்ஸ்அப் செயலி மூலம் குரூப் ஒன்றை தொடங்கி, அதில் பெண்களின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார். அதை வைத்து தாரா மற்றும் அவரது உதவியாளர்கள் மூன்று ஆண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், 8 வருடங்களாக பாலியல் தொழில் செய்துவ் வரும் தாரா, கடந்த 3 வருடங்களாக வாட்ஸ்அப் மூலம் இதை செய்து வருவது தெரியவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

SSLC ரிசல்ட்டிலும் அறிவியல் முதலிடம்.. தமிழ் கடைசி இடம்! - ஆச்சர்யம் அளிக்கும் செண்டம் பட்டியல்!

திட்டமிட்ட நாளில் பள்ளிகள் திறக்கும்.. எந்த மாற்றமும் இல்லை! - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

நீரவ் மோடி ஜாமின் மனு 10வது முறையாக தள்ளுபடி: லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஜீன்ஸ் போட்டக் காதலியை கழுத்தை நெறித்துக் கொன்ற ‘கலாச்சார’ காதலன்! - நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்