Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவர் ஏற முடியாமல் திணறிய ஆண் காவலர்; உதவி செய்த பெண் காவலர்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (15:47 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது, சுவர் ஏற முடியாமல் தவித்த ஆண் காவலருக்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உதவி செய்தார்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராதிகா பகத், அவருடன் பணியாற்றும் சக காவல் துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். 
 
ஆனால் அங்கு குடோனின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு இருந்தது. அதனால் குடோனை சுற்றி இருந்த உயரமான மதில் சுவர் மீது ஏறி ராதிகா உள்ளே செல்ல முயன்றார். அவரை பின் தொடர்ந்து வந்த ஆண் காவலர் ஒருவர் சுவர் மீது ஏற முயன்றார்.
 
ஆனால் பலமுறை முயற்சி செய்தும் ஏற முடியவில்லை. இதை கண்ட ராதிகா கைகொடுத்து அந்த காவலருக்கு உதவிசெய்தார்.  பின் குடோனில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சுமார் 70 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments