Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை உள்ளது - சுப்ரீம் கோர்ட்

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:09 IST)
உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு  வந்தது. அப்போது திருத்தப்பட இந்து வாரிசு சட்டத்தின்படி மகளை போன்று மகளும் சொத்தின் சம பங்கு பெரும் உரிமை உள்ளது என்றும்,

இந்தச் சட்ட  நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துக்காரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம அளவில் பங்கு பெறக்கூடிய உரிமை உள்ளது என கோர்ட் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments