Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை உள்ளது - சுப்ரீம் கோர்ட்

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:09 IST)
உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு  வந்தது. அப்போது திருத்தப்பட இந்து வாரிசு சட்டத்தின்படி மகளை போன்று மகளும் சொத்தின் சம பங்கு பெரும் உரிமை உள்ளது என்றும்,

இந்தச் சட்ட  நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துக்காரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம அளவில் பங்கு பெறக்கூடிய உரிமை உள்ளது என கோர்ட் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments