Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் சுயநினைவை இழந்த பின் நடக்கும் மர்மம்: காரணம் என்ன??

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (14:59 IST)
ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களின் கூந்தல் மர்மான முறையில் வெட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஹரியானாவில் மேவாட் பகுதியில் உள்ள கிராமங்களில், குறிப்பாக பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருகிறது. யார் இதை செய்கிறார் என்ற கேள்விக்கு விலை கிடைக்கவில்லை.
 
இதுவரை 15-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கூந்தல் வெட்டப்பட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். மேலும், கூந்தல் துண்டிக்கப்படும் நேரத்தில் தாங்கள் சுயநினைவை இழந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். 
 
பெண்களின் கூந்தல் துண்டிக்கப்படுவதற்கு பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை காரணமா என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். யார் இவ்வாறு செய்வது, எதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என போலீசாஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”முருகன் மேல கை வெச்சா ஓட்டு விழுமான்னு பாக்குறாங்க” - பாஜக முருகன் மாநாடு குறித்து சீமான் கருத்து!

முடிஞ்சா தடுத்து பார்..! சவால் விட்டு காசாவுக்கு சென்ற க்ரேட்டா தன்பெர்க்! - கப்பலிலேயே கைது செய்த இஸ்ரேல்!

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments