Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரை தெருவில் இழுத்துப் போட்டு சாத்தும் மருமகள் –வைரலான வீடியோ!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (10:34 IST)
ஹைதராபாத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே தகராறு எழுந்ததில் சாலையில் நின்று அடித்துக் கொள்ளும் அளவுக்குச் சென்றுள்ளது.

ஹைதராபாத்தின் மல்லேபள்ளி பகுதியில் உஜ்மா என்ற பெண் வசித்து வருகிறார். அவரது கணவர் சவுதியில் வேலையில் இருக்கிறார். இதனால் உஜ்மா தனது மாமியார் தனிஷ்காவுடன் வசித்து வருகிறார். ஆனால் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே சுமூகமான உறவு இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மருமகள் உஜ்மாவின் அம்மா அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் வழக்கம் போல மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழ, ஒரு கட்டத்தில் கோபமான உஜ்மா மாமியாரை தரதரவென வீட்டை விட்டு இழுத்து வந்து சாலையில் வைத்து அடித்துள்ளார்.  இது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments