Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கா மாநிலத்தில் செல்போன் வெடித்து உயிரிழந்த பெண்

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (16:41 IST)
தெலுங்கானாவில் செல்போனை சார்ஜ் போட்டு அழைப்பை ஏற்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.


 

 
தெலுங்கானா மாநிலத்தில் கமிர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விமலா(28) இன்று அவரது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு விட்டு வெலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. சார்ஜரில் இருந்த செல்போன் இணைப்பை அகற்றாமல் அப்படியே எடுத்து பேசியுள்ளார்.
 
திடீரென்று செல்போன் வெடித்து சிதறியது. அதில் விமலாவின் முகம் சிதைந்து சம்பவ இடத்திலே உயிர் பறிபோனது. மேலும் அவரது வீட்டில் இருந்த மற்றோரு பெண், பலத்த காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments