Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கா மாநிலத்தில் செல்போன் வெடித்து உயிரிழந்த பெண்

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (16:41 IST)
தெலுங்கானாவில் செல்போனை சார்ஜ் போட்டு அழைப்பை ஏற்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.


 

 
தெலுங்கானா மாநிலத்தில் கமிர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விமலா(28) இன்று அவரது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு விட்டு வெலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. சார்ஜரில் இருந்த செல்போன் இணைப்பை அகற்றாமல் அப்படியே எடுத்து பேசியுள்ளார்.
 
திடீரென்று செல்போன் வெடித்து சிதறியது. அதில் விமலாவின் முகம் சிதைந்து சம்பவ இடத்திலே உயிர் பறிபோனது. மேலும் அவரது வீட்டில் இருந்த மற்றோரு பெண், பலத்த காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மந்திரவாதி கூறிய பரிகாரம்.. 5 வயது சிறுமியை பலி கொடுத்த தம்பதி கைது..!

எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல: பிரபல தொழிலதிபர்..!

நீங்க நல்லவரா? கெட்டவரா? 90 மணி நேரம் வேலை..? மாதவிடாய் காலங்களில் விடுமுறை! - L&T நிறுவனர் சுப்ரமணியன் அறிவிப்பு!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ..!

தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!

அடுத்த கட்டுரையில்
Show comments