Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணோடு செல்ஃபி எடுத்த மகளிர் ஆணைய தலைவி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (17:05 IST)
மகிளா காவல் நிலையத்தில் கற்பழிக்க பட்ட பெண்ணை சந்திக்க சென்ற மகளிர் ஆணைய தலைவி சோமிய குர்ஜார் அந்த பெண்ணுடன் எடுத்த செல்ஃபி ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


 


ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருப்பவர் சோமியா குர்ஜார். இவர், நேற்று மகிளா காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டப் பெண்னை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த செல்ஃபியில் ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரான சுமன் சர்மாவும் இருப்பதுதான்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்