Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணோடு செல்ஃபி எடுத்த மகளிர் ஆணைய தலைவி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (17:05 IST)
மகிளா காவல் நிலையத்தில் கற்பழிக்க பட்ட பெண்ணை சந்திக்க சென்ற மகளிர் ஆணைய தலைவி சோமிய குர்ஜார் அந்த பெண்ணுடன் எடுத்த செல்ஃபி ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


 


ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருப்பவர் சோமியா குர்ஜார். இவர், நேற்று மகிளா காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டப் பெண்னை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த செல்ஃபியில் ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரான சுமன் சர்மாவும் இருப்பதுதான்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்