Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் பெண்கள் கத்தி எடுத்துச் செல்ல அனுமதி

Webdunia
சனி, 7 ஜனவரி 2017 (17:42 IST)
டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக கத்தி எடுத்துச் செல்ல சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.


 

 
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் தற்போது சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
 
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், டெல்லி மெட்ரோ ரெயிகளில் பயணிக்கும் பெண்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக கத்தி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
 
மேலும், தீப்பெட்டி, லைட்டர் போன்ற பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கத்தி போன்ற ஆயுதங்கள் மற்றும் தீ விபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் ரெயிலில் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், பெண்கள் பாதுகாப்புக்காக தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments