Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையத்தில் இரு கால்களையும் இழந்த பெண் ! பரவலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (20:05 IST)
சமீபத்தில், ரயியில் ஒரு வாலிபர் சாகசம் செய்கிறேன் என்றபடி ரயிலுக்கு வெளியே தலையைக் காட்டி நின்று கொண்டிருக்கும்போது, ஒரு கம்பம்  அடித்து, அவர் ரயிலில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில், டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள, நிஜாமுதின் ரயில் நிலையத்தில், ரயில் நகர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு  இளம்பெண் கீழே இறங்க முயற்சி செய்தார். 
 
அப்போது, நிலை தடுமாறிய அவர், ரயிலுக்கும் பிளாட் பாரத்துக்கும் இடையில் சிக்கினார். இந்த விபத்தில் அந்தப் பெண் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.  அவர், தற்போது,டெல்லியில் உள்ள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments