Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலத்தின் மீது ஏறி... தற்கொலை செய்வதாக மிரட்டிய பெண்...

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:32 IST)
நவி மும்பையில் உள்ள வாஷி பாலத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததால் அங்கு சற்று நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
நவி மும்பையில் உள்ள  வாஷி என்ற பகுதியில் ஒரு பிரசித்தி பெற்ற பாலம் உள்ளது. இன்று காலை இந்தப் பாலத்திற்கு வந்த ஒரு இளம்பெண்,  தான் தற்கொலை செய்து கொல்லப்போவதாக அறிவித்தார்.
 
அதனால் மக்கள் அதிர்ச்சி  அடைந்து பின் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இந்தக் தகவலை அடுத்து விரைந்து வந்த போலீஸார் பெண்ணுடன் பேசியவாறு அவர் அருகில் சென்று கீழே விழாதபடி பிடித்து அவரைக் காப்பாற்றினர்.
 
போலீஸாரால் மீட்கப்பட்ட பெண், பாத்திமா ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments