Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலத்தின் மீது ஏறி... தற்கொலை செய்வதாக மிரட்டிய பெண்...

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:32 IST)
நவி மும்பையில் உள்ள வாஷி பாலத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததால் அங்கு சற்று நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
நவி மும்பையில் உள்ள  வாஷி என்ற பகுதியில் ஒரு பிரசித்தி பெற்ற பாலம் உள்ளது. இன்று காலை இந்தப் பாலத்திற்கு வந்த ஒரு இளம்பெண்,  தான் தற்கொலை செய்து கொல்லப்போவதாக அறிவித்தார்.
 
அதனால் மக்கள் அதிர்ச்சி  அடைந்து பின் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இந்தக் தகவலை அடுத்து விரைந்து வந்த போலீஸார் பெண்ணுடன் பேசியவாறு அவர் அருகில் சென்று கீழே விழாதபடி பிடித்து அவரைக் காப்பாற்றினர்.
 
போலீஸாரால் மீட்கப்பட்ட பெண், பாத்திமா ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments