Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மரத்தில் நிர்வாணமாக கட்டப்பட்ட பெண்

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (17:57 IST)
உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாணமாக மரத்தில் கட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

உத்தர பிரதேசத்தின் கன்னூஜ்ஜில் 33 வயது பெண் ஒருவர்  3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாண நிலையில்  மரத்தில் கட்டப்பட்டார்.

இச்சம்பவத்தில் குற்றம் சாற்றப்பட்டவர்களுள் ஒருவர் பள்ளி ஆசிரியர் எனவும், மற்றொருவர் கிராம தலைவரின் மகன் எனவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!