Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவாளியை திருமணம் செய்த பெண் போலீஸ் - போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (16:56 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை கொள்ளை, போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குண்டர் சட்டத்தில் கைதான ஒரு குற்றவாளியை , அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் கான்ஸ்டபிள் காதலித்து கலியாணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பென் கான்ஸ்டபிள் ஒருவர்  குண்டர் சட்டத்தில் கைதான் ராகுல் தரசனா (30). என்கிற குற்றவாளியை அங்குள்ள நீதிமன்றதில் சந்தித்தபோது,இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் ராகுல் சிறையில் இருந்தபோதும், வெளியில் வந்த பொழுதும் பெண் கான்ஸ்டபிள் பாயல் , அந்தக் குற்றாவாளியுடன் தொடர்பில் இருந்துவந்துள்ளார். 
 
இந்நிலையில் பல ஆண்டுகளாக காதலில் இருந்த இவர்கள் இருவரின் காதலும், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. 
 
பெண் கான்ஸ்டபிள் இப்படி இரு குற்றவாளியை திருமணம்  செய்துள்ள சம்பவம், அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் மத்தியில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments