Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடநம்பிக்கையால் ரூ.8.2 லட்சம் பணத்தை இழந்த பெண்

Sinoj
செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:25 IST)
பெங்களூரில் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைக்க மா ந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் இருந்து ரூ.8.2 லட்சம் பறித்துள்ளது ஒரு கும்பல்
 

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைக்க மாந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் இருந்து ரூ. 8.2 லட்சத்தை பறித்துள்ளது ஒரு கும்பல்.

முதலில் ரூ.501  மட்டுமே அந்தக் கும்பலின் தலைவன், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், நண்பர்கள், முன்னாள் காதலன் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கேட்டுள்ளார்.

இவற்றைக் கொடுத்த பின்,, முன்னாள் காதலன் பற்றி பெற்றோரிடம் கூறிவிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments