Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி

Webdunia
வியாழன், 2 ஜூலை 2015 (12:44 IST)
பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த மாதம் 8 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் நடந்த கருத்தரங்கில் கீழமை நீதிமன்றத்தை சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர்  கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, தனது சக ஆண் நீதிபதி ஒருவர் தன்னை விடுதிக்கு வரும்படி அழைத்ததாகவும் மேலும் கிண்டல் செய்து தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் அளித்தார். 
 
இந்நிலையில், இந்த புகாரை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அந்த குறிப்பிட்ட நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!