Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கையறையில் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பி: அதிர்ச்சியில் அண்ணன்

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (07:55 IST)
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பஞ்சவட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விகாஸ்குமார். இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மற்றும் தம்பியுடன் தங்கியிருந்தார்



 
 
இந்த நிலையில் விகாஸ் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது மனைவியும், தம்பியும் தற்கொலை செய்திருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். மனைவி விஷம் குடித்தும் தம்பி தூக்கில் தொங்கியதையும் பார்த்து விகாஸ் கதறி அழுதார்.
 
படுக்கையறையில் மனைவி, தம்பி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் புதிராக உள்ளதாக அந்த பகுதியில் தெரிவித்தனர். இதுகுறித்து நாசிக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments