Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேர் கட்டுக்கு ரூ.2 கோடி விலை - ITC-க்கு வந்த சோதனை!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (13:21 IST)
டெல்லியில் தவறாக ஹேர்கட் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 
டெல்லியில் உள்ள பிரபல 5 ஸ்டார் ஹோட்டலான ஐடிசி மவுரியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடலிங் துறையை சேர்ந்த 42 வயது பெண் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார். அவர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் 4 இன்ச் மட்டுமே முடி வெட்ட சொல்லியுள்ளார். ஆனால் தவறுதலாக  மொத்தமாக வெட்டியுள்ளார். அதோடு தலையில் அமோனியாவை கொண்டு சிகிச்சை செய்ததிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தேசிய நுகர்வோர் ஆணையத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐடிசி நிர்வாகம் அந்த பெண்ணுக்கு இரண்டு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments