Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (16:36 IST)
மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மாதம் 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

 
இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் மானியத்தை விட்டுத்தர கோரி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அவரின் அந்த அழைப்பை ஏற்று பெரும்பாலான நாட்டு மக்கள் மனியத்தை விட்டுக்கொடுத்தனர்.
 
தற்போது மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென்று உயர்த்தியுள்ளது. வீட்டு உபயோகத்துக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்கள் மானிய விலையில் அல்லாமல் சந்தை விலைக்கு பெற்றுக்கொள்ள் வேண்டும்.
 
இந்நிலையில் மானியம் அல்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.38.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments