Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை முதல் தொடக்கம்

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (22:00 IST)
நடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
 

 
பரபரப்பான சூழ்நிலையில், நடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெறும். இரு சபைகளிலும் மொத்தம் 22 நாட்கள் நடைபெற உள்ளது.
 
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள், நாட்டில் பெருகி வரும் சகிப்புத்தன்மை, பருப்பு விலை உயர்வு, பெட்ரோல் மீதான சுங்க வரி அதிகரிப்பு, இட ஒதுக்கீட்டு கொள்கை ஆகிய பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் பிரச்சனை கிளப்ப முடிவு எடுத்துள்ளனர்.
 
இதனால், இந்த முறை நாடாளுமன்ற கூட்டம் குளிரையும் தாண்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments