Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் டாடா கைக்கு செல்கிறது ஏர் இந்தியா

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (04:01 IST)
இந்தியாவில் முதன்முறையாக விமான சேவையை தொடங்கிய இறுவனம் டாடா குழுமம்தான். ஆனால் கடந்த 1953 ஆம் ஆண்டு டாடாவின் விமான நிறுவனத்தை மத்திய அரசு தேசியமயமாக்கி தனதாக்கி கொண்டது. அந்த நிறுவனம்தான் ஏர் இந்தியா



 


இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதால் மீண்டும் டாடா அந்த நிறுவனத்தை கைப்பற்ற முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தின் 51% பங்குகளை கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை டாடா குழுமத்திற்கும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிகவிரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு அபோது டாடா குழுமத்தின் த்லைவராக இருந்த ரத்தன் டாடா ‘ ஏர் இந்தியா நிறுவனத்தை  திரும்ப்பப்பெற்றால் மகிழ்வேன்’ எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments