Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி - அமித்ஷா வசதிக்கு ஆடும் தேர்தல் கமிஷன்? மம்தா காட்டம்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (08:26 IST)
மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

 
5 மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், அசாமில் மூன்று கட்டமாக நடத்தவும், மேற்குவங்கத்தில் 8 கட்டமாக நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.  இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, மேற்கு வங்காளத்தில் மோடியும் அமித் ஷாவும் விரிவாக பரப்புரை மேற்கொள்ள வசதியாகவே இவ்வாறு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாஜக எவ்வளவு யுக்திகள் மேற்கொண்டாலும் தேர்தலில் நாங்கள்தான் ஜெயிக்கப்போகிறோம். நான் வங்கத்தின் மகள், எனது மண்ணின் மக்களை பற்றி பாஜகவை விட நா அதிகம் அறிந்து வைத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments