Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது கணவருடன் இன்பச்சுற்றுலா: தீர்த்துக்கட்டிய முதல் புருசன்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (15:44 IST)
உத்திரபிரதேசத்தில் 2வது மனைவியை முதல் கணவர் ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை நேர்த தர்மேந்திர பிரதாப் என்ற நபர் கடந்த் 2011 ஆம் ஆண்டு  ராக்கி ஸ்ரீவஸ்தவா என்பவரை  2-வதாக திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பிரிந்தனர். பின்னர் 2016 ஆண்டு ராக்கி மனிஷ் என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
 
இந்நிலையில் ராக்கி சமீபத்தில் தனது இரண்டாவது கணவருடன் இன்பச் சுற்றுலா சென்றார். அப்போது அவர் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் தர்மேந்திர பிரதாப் மீது சந்தேகித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. முதல் கணவரை பிரிந்த பிறகும் ராக்கி அவரிடம் தொடர்பில் இருந்துள்ளார். சொத்து பிரச்சனைக்காக தர்மேந்திர பிரதாப் ராக்கியை மலை மீதிலிருந்து தள்ளி கொலை செய்துள்ளார். போலீஸார் பிரதாப்பிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது முகநூலில் அவதூறு செய்தவர்களை கைது செய்ய கோரி புகார் மனு!

பதவி விலகிய ரிஷி சுனக்.! பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து.!!

முதுநிலை நீட் தேர்வு எப்போது.? தேதியை அறிவித்த தேசியத் தேர்வுகள் முகமை.!!

தமிழகத்தில் 11ம் தேதி வரை செம மழைக்கான வாய்ப்பு! – எந்தெந்த பகுதிகளில்?

யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களுக்கு தடை: பாகிஸ்தான் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments