Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை பாம்பு கொத்தவிட்டு கொன்ற கணவன்!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (15:12 IST)
மனைவியை நான் தான் பாம்பு வைத்து கொன்றேன் என ஒப்புக்கொண்டுள்ளார் சுராஜ். 
 
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சுராஜின் மனைவி கடந்த மே மாதம் பாம்பு கடித்து உழிரிழந்தார். ஆனால் இவரது மரணத்தில் அவரது தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸாரிடம் புகார் அளித்தார். 
 
இதனையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சுராஜ் மூர்க்கன் வகை பாம்பை ரூ.10,000 கொடுத்து வாங்கி மனைவியை கொன்றது அம்பலமாகியுள்ளது. 
 
இந்நிலையில் போலீஸாரின் கிடுக்குபிடி விசாரணையில் இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இது அப்பகுதியிலும் குடும்பத்தார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments