Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனின் ரத்தத்தை குடித்து வந்த சூனியக்கார மனைவி!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (13:18 IST)
சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் நாக்கில் சூலத்தை குத்தி மனைவி ரத்தம் குடித்து வந்ததால் கணவர் மரணம் அடைந்தார்.

 
மேற்கு வங்க மாநிலம் சைரைபூர் பகுதியில் வசிக்கும் சபித்திரி என்ற பெண் சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் நாக்கில் சூலத்தை குத்தி தினமும் ரத்தம் குடித்து வந்துள்ளார். இதனால் அவரது கணவர் மரணமடைந்துள்ளார். ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர்.
 
இத்தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், புகாரின் பேரில் விசாரணை நடத்தினர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சபித்திரி தனது கணவரின் நாக்கில் சூலத்தை குத்தி ரத்தம் குடிப்பதை ஒருவித சடங்கு போல் செய்து வந்ததாக சபித்திரியின் மாமியார் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
 
மேலும் இதுதொடர்பான விசாரணையில், சபித்திரியின் கணவர் உடலில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டு உயிர் இழந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments