Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரவலாகும் டெங்கு தொற்று ...அச்சத்தில் மக்கள்

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (19:12 IST)
இந்தியாவில்  கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. விரைவில் கொரொனா 3 அலை பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கனவே கொரொனா தொற்று பாதிப்பு இருக்கும் நிலையில் டெங்கு தொற்று அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் அச்சுறுத்தி வந்த டெங்கு வந்த நிலையில் தற்போது 24 மணிநேரத்தில் மத்திய பிரதேசத்தில்  22 பேருக்கு டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தப் பாதிப்பு  225 ஆக அதிகரித்துள்ளது.  

எனவே கொரொனாவுக்கு மத்தியிலும் அம்மாநில அரசு டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments