Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட வராத பிரியங்கா காந்தியின் மகன்? காரணம் இதுதான்!

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (17:06 IST)
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதை நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகின்றது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதனை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் மகன் ரேஹன் வதேரா இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் ஓட்டு போடாமல் லண்டனுக்கு சென்றுவிட்டார்.
 
இதுகுறித்து இன்று டெல்லியில் தனது கணவருடன் ஓட்டு போட வந்த பிரியங்கா காந்தி கூறியபோது, 'ரேஹன் வதேரா லண்டனில் படித்து கொண்டிருக்கின்றார். அவருக்கு இன்று தேர்வு என்பதால் அவரால் ஓட்டு போட முடியவில்லை' என்று விளக்கம் அளித்தார்.
 
பிரியங்கா காந்தியின் மகன் ரேஹன் வதேராவுக்க் 19 வயது ஆவதால் அவர் முதல்முறையாக ஓட்டு போட தகுதி பெற்றும் தேர்வு காரணமாக அவரால் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் பிரியங்கா காந்தியுடன் ரேஹன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்முறையாக ரூ.66,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயருமா?

முதல்வர் வீட்டுக்கு அண்ணாமலை வரட்டும், என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்: அமைச்சர் ரகுபதி

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ வெட்டி கொலை.. காலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

டெலிவரி ஊழியர் மீது சிந்திய தேநீர்! ஸ்டார்பக்ஸ் ரூ.430 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

நரேந்திர மோடி Not Prime Minister அல்ல. அவர் Picnic Minister: வைகோ ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments