Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால் எல்லாரும் ஃபெயில்: ராம் கோபால் வர்மா காட்டம்!

தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால் எல்லாரும் ஃபெயில்: ராம் கோபால் வர்மா காட்டம்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2016 (15:53 IST)
நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அன்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு பிரபலங்கள் எதிர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து காட்டமாக பதிவிட்டு வருகிறார்.
 
இரவு நேர விடுதிகள், பார்களில் தேசிய கீதம் இசைப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 
நாட்டில் உள்ள அனைத்து செய்தித்தாள்களிலும் தினமும் முதல் பக்கத்தில் ஏன் தேசிய கீதத்தை ப்ரிண்ட் செய்யக்கூடாது. இரண்டாவது பக்கத்திலிருந்து நாம் செய்தியை படிக்கலாமே என கேட்டுள்ளார்.

 
தொலைக்காட்சி, ரேடியோ போன்றவற்றில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் ஏன் இசைக்க கூடாது என கேட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments