Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் வேகமாக பரவும் அம்மை நோய்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (11:40 IST)
இந்தியாவில் அம்மை நோய் மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் தற்போது தான் அந்நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது
 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள மும்பை உள்பட ஒரு சில பெரிய நகரங்களில் அம்மை நோய் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடவில்லை என்றும் அதனால் குழந்தைகளுக்கு தட்டம்மை மிக வேகமாக பரவி வருகிறது என்றும் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது 
 
கடந்த ஆண்டில் 4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து தவற விட்டு விட்டதாகவும், இதனை அடுத்து இந்த ஆண்டு முதல் அம்மை நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments