அடுத்த பிரதமர் யார்...? கருத்துக் கணிப்பு முடிவுகள்...

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (15:00 IST)
நரேந்தர் மோடி பா.ஜ.க.கட்சியில் சாதாரண நிலையில் இருந்து கட்சியின் உறுப்பினராக மாறி தன் திறமையால் குஜராத்தின் முதல்வரானார். அதன் பின் அவரது திறமையான நிர்வாகத்தால் பூகம்பத்தால் உருக்குழைந்திருந்த குஜராத் முன்னனி மாநிலமாக வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் அவர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் இந்தியாவில் பெருமளவு பொருளாதார மந்தம் ஏற்பட்டது.பின் அந்த சரிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுகொண்டது. அதற்கடுத்ததாக ஜி.எஸ்.டிவரி கொண்டு வந்தார்.அதுவும் பல கருத்து விவாதங்களை எழுப்பியது.
 
பிரதமரின்  முக்கியமாக திட்டம் கருப்புப் பணம் ஒழித்தல்  இந்தியா முழுவதும் ஒரே வரியை ஏற்படுத்துதல்மற்றும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துதல் . இதனை ஓரளவு நிறைவேற்றினார் . இதில் முக்கியமாக பணிமதிப்பிழப்பு நடவடிக்கையில் கருபுப் பண முதலைகள் முடங்கிப் போயினர். இருந்தாலும் பொதுமக்கள் மற்றும் அப்பாவி ஜனங்கள் பாதிக்கப்பட்டனர்.
 
தற்போது மக்களிடம் அடுத்த பிரதமர் யார் என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.இதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு ஆட்சி மீது 63 % பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
மோடி மீண்டும் பிரதமராக 50 % மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments