Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரின் கார் திருடு போக யார் காரணம்? டெல்லி போலீஸ் கண்டனம்

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (11:42 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடு போனதற்கு அவர் செய்த தவறுகளே காரணம் என டெல்லி போலீஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.



 
 
துணை நிலை ஆளுனரின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கும் டெல்லி போலீசார் சமீபத்தில் திருடு போன டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை உபி மாநிலத்தில் கண்டுபிடித்தனர். 
 
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி போலிசார், 'முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனக்குறைவே கார் திருடுபோனதற்கு காரணம் என்றும் சரியான பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்தாமல் 200 மீட்டர் அவர் தள்ளி காரை நிறுத்தியுள்ளதாகவும், காரில் ஜிபிஎஸ், கியர் லாக், ஸ்டீரியர்ங்க் லாக் உள்பட எந்த நவீன வசதிகளையும் அவர் பயன்படுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments