Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியாட்நாமில் பரவியது டெல்டா வகை கொரோனாதான்! – உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (08:23 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் வியட்நாமில் புதிய கொரோனா உருவாகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகளில் மாற்றமடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ்கள் தோன்றி உலக நாடுகள் சிலவற்றிலும் பரவியுள்ளது. இதுவரை இந்தியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மாற்றமடைந்த கொரோனா திரிபு கண்டறியப்பட்ட நிலையில் வியட்நாமில் திரிபடைந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் தற்போது அதை மறுத்து உலக சுகாதார அமைப்பு, வியட்நாமில் புதிய வீரியமிக்க கொரோனா திரிபு உருவாகவில்லை என்றும், டெல்டா வகை கொரோனாவே வியர்நாமில் பரவியுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்திய வகை கொரோனாவிற்கு டெல்டா என சமீபத்தில் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments