Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி,எம் கேர்ஸ் நிதி எங்கே? பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (16:19 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய அளவு தடுப்பூசி இல்லாத நிலையில் போலியாக தடுப்பூசி திருவிழா கொண்டாடப்படுவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் படிக்கைகள் இல்லை. தடுப்பூசியில் சரியாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் போலித்தனமான தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. பிஎம்.கேர்ஸ் நிதி என்ன ஆனது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு.. வாக்காளர்கள் கடும் அதிருப்தி..!

கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பயணிகள் திடீர் போராட்டம்: தேர்தல் நாளில் இப்படி ஒரு அதிருப்தியா?

முதல் நபராக வந்து வாக்களித்த அஜித்.. 30 நிமிடங்கள் காத்திருந்து ஜனநாயக கடமை..!

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!

தேர்தலில் பங்கேற்பதில் புரட்சியை ஏற்படுத்துங்கள்..!இளைஞர்களுக்கு ராஜீவ் குமார் அழைப்பு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments