Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி,எம் கேர்ஸ் நிதி எங்கே? பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (16:19 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய அளவு தடுப்பூசி இல்லாத நிலையில் போலியாக தடுப்பூசி திருவிழா கொண்டாடப்படுவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் படிக்கைகள் இல்லை. தடுப்பூசியில் சரியாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் போலித்தனமான தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. பிஎம்.கேர்ஸ் நிதி என்ன ஆனது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.. கறார் வேண்டாம்.. சொத்து வரி குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்?

திருமண தகராறுகள் வழக்குகளில் உடனடி கைது நடவடிக்கை எடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்

16 வயது மாணவனுக்கு பலமுறை பாலியல் பலாத்காரம்.. கைதான ஆசிரியைக்கு எளிதாக கிடைத்த ஜாமின்..!

ஆம்புலன்ஸ் இல்லாததால் வீட்டில் இரட்டை குழந்தைகள் பிரசவம்; ஒரு குழந்தை உயிரிழப்பு!

ஆதார், வாக்காளர் அட்டைகள் நம்பகமானது அல்ல.. பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழ் வேண்டும்: தேர்தல் ஆணையம்

அடுத்த கட்டுரையில்
Show comments