Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எஸ்.என்.எல். 4ஜி, 5ஜி சேவை தொடங்குவது எப்போது? தயாநிதி மாறன் கேள்வி

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (12:58 IST)
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி, மற்றும் 5ஜி சேவை தொடங்குவது எப்போது என்ற கேள்வியை திமுக எம்பி தயாநிதி மாறன் என்று மக்களவையில் எழுப்பியுள்ளார். 
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி, சேவையை கடந்த சில ஆண்டுகளாக அளித்து வரும் நிலையில் அடுத்ததாக 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன
 
ஆனால் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று மக்களவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 5ஜி சேவை தொடங்குவதற்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை என்றும் எப்போது தொடங்கப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
 
இந்த கேள்விக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments