Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் நிலைமை என்ன ? அமைச்சர் அமித் ஷா அதிரடி

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (20:04 IST)
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய மக்கள், 2024 ஆம் ஆண்டுக்குள்  தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பயன்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தேசிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
சமீபத்தில், அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமுல்படுத்தப்பட்டது. இதில் பல லட்சம் மக்கள் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது.
 
இந்நிலையில், ஜார்ஜண்ட் மாநிலத்தில் வரும் சட்டசபைத் தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு பயன்படுத்துவதன் மூகம் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments