Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் நிலைமை என்ன ? அமைச்சர் அமித் ஷா அதிரடி

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (20:04 IST)
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய மக்கள், 2024 ஆம் ஆண்டுக்குள்  தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பயன்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தேசிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
சமீபத்தில், அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமுல்படுத்தப்பட்டது. இதில் பல லட்சம் மக்கள் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது.
 
இந்நிலையில், ஜார்ஜண்ட் மாநிலத்தில் வரும் சட்டசபைத் தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு பயன்படுத்துவதன் மூகம் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments