Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் நிலைமை என்ன ? அமைச்சர் அமித் ஷா அதிரடி

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (20:04 IST)
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய மக்கள், 2024 ஆம் ஆண்டுக்குள்  தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பயன்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தேசிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
சமீபத்தில், அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமுல்படுத்தப்பட்டது. இதில் பல லட்சம் மக்கள் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது.
 
இந்நிலையில், ஜார்ஜண்ட் மாநிலத்தில் வரும் சட்டசபைத் தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு பயன்படுத்துவதன் மூகம் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments