Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டால்..? போலீஸார் முக்கிய தகவல்

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (19:00 IST)
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடைமுறை அதிகரித்து வருகிறது. அதேபோல், சிலர் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு வங்கியில் இருந்து பேசுவாதக் பொய்சொல்லி வங்கி எண், ஆதார் எண்களைக் கூறி அவர்களின் பணத்தைத் திருடுகிறார்கள். சிலர் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கிறார்கள்.

இந்தச் செயலால் பிரபல நடிகர்கள், முதற்கொண்டு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்காக ஒரு திட்டத்தை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, வங்கிக் கணக்கில் இருந்து படம் திருடப்பட்டால் உரிய விவரங்களை வாடிக்கையாளர்கள்  155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் யார் அந்தப் பணத்தைத் திருடினார்களோ அவர்களின் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்பட்ம் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments