Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பட்ஜெட் தாக்கலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (10:31 IST)
முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாரமன், இன்று தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 
 
இந்த பட்ஜெட்டில் என்னென்ன விஷயங்களை எதிர்ப்பார்க்காலம் என்பதில் சிறு தொகுப்பு இதோ... 
 
1. நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் எதிர்பார்க்கும் வருமானவரி உச்சவரம்பு உயருமா என எதிர்பார்ப்பு
2. பெண்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன் 
3. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார வசதி பெறுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்குமா என எதிர்பார்ப்பு
4. ஜிஎஸ்டியில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் 
5. தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு 
6. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் அள்வை குரைக்க வலியுறுத்தல்
7. கார்ப்ரேட் வரி குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்
8. இயற்கை வேளாண்மைக்கு 100% மானியம் தரப்படுமா என எதிர்ப்பார்ப்பு
9. விவசாயிகளின் கடன் சுமை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை
10. வாகனங்களுக்கான வரி விதிப்பு குறைக்கப்படுமா என எதிர்ப்பார்ப்பு
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments