Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தின அணிவகுப்பு; மேற்கு வங்கத்துக்கு அனுமதி மறுப்பு

Arun Prasath
வியாழன், 2 ஜனவரி 2020 (14:25 IST)
குடியரசு தினத்தன்று நடக்கவிருக்கும் அணிவகுப்பில் மேற்கு வங்க மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் யூனியன் பிரதேசங்கள் உட்பட 56 அலங்கார ஊர்திகள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் மாநிலங்கள் சார்பில் 16 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகள் என, மொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மேற்கு வங்க அலங்கார ஊர்தியில் அமைந்த காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில் இருப்பதாக ராணுவ அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், மத்திய அரசு திட்டமிட்டு அலங்கார ஊர்தியை புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments