Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் பல இடங்களில் மின்னல்; ஒரே நாளில் 26 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (08:52 IST)
மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வங்ககடலில் உருவான யாஸ் புயல் மேற்கு வங்கம், ஒடிசா அருகே கரையை கடந்த நிலையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து மக்களும் இன்னும் மீளாத நிலையில் மின்னல் வெட்டு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நேற்று ஒரு நாளில் பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments